Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் கேப்டன்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (16:38 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் சூர்யகுமார் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணியில் உள்ளது. தற்போது இந்தியாவில்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்
நியூசிலாந்தை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 3 வதுமுறையாக உலகக் கோப்பை வெல்லும் என இந்தியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர், இந்திய
அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்
நடைபெறவுள்ளது.
 
இத்தொடரில் சூர்யகுமார் செயல்படுவார் எனவும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில்
இருந்து ஹர்த்திக் பாண்ட்யா குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால்
கிரிக்கெட் வாரியம் இந்த முடிவு எடுத்துள்ளது. இத்தொடர் வரும் நவம்பர் 23 -டிசம்பர் 3
வரை இந்தியாவில் இத்தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments