Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 சிறந்த வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் , மந்தனா பரிந்துரை!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (22:38 IST)
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் யாதவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருபவர்  சூர்யகுமார் யாதவ். இவர் நடப்பு ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டில் மட்டும் ,68 சிக்சர்கள் இரண்டு சதங்கள், 9 அரை சதங்களுடன் இவர் 1000 ரன்களுக்கு மேல்  எடுத்து, 187.43 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

எனவே, இந்த ஆண்டின் சிறந்த ஐசிசி டி-20 வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் யாதவ்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: அதிவேகமாக 100 ரன்கள்: விராட் கோலி - சூர்யகுமார் ஜோடி சாதனை!
 
அதேபோல்,  டி-20 ஐசிசி மகளிர் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த டி-20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments