Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெளியே? -அணியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:15 IST)
கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆனால் டி 20 போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் மற்ற வடிவங்களில் இன்னும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் நாளைய போட்டியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. அதனால் சூர்யகுமார் யாதவ்வுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments