Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி !

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (23:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2 – வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில்,ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று நியூசிலாந்திற்கு எதிராக 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில், பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments