Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (17:40 IST)
டி-20 உலகக் கோப்பை போட்டி நடந்து வரும் நிலையில், நாளைய போட்டியிலிருந்து ஆஸ்திரேலியே அணி கேப்டன் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் லிமிடெட் ஓவர் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சில மாதங்களுக்கு முன்னர் , சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  சமீபகாலமாக அவர் பார்மில் இன்றி தவித்து வருகிறார்.

இருப்பினும் அணியின் வெற்றிக்கு கேப்டனாக வழிகாட்டி வருவதாக அவரைப் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் டி-20 2022 ஆம் ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்த ஆஸ்திரெலிய அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இப்போட்டியில் அவர் பீல்ட் செய்த போது அவர் காயமடைந்ததை அடுத்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் மேத்யு வேட் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த  நிலையில், நாளை சூப்பர் 12 தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments