Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:26 IST)
டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

 டி-20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments