Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக்கோப்பை: விற்றுத் தீர்த்த டிக்கெட்டுக்கள்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:14 IST)
வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி  டி-20  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் விளையாடவுள்ளன.

இந்த  நிலையில் உலகளவில் கிரிக்கெட்டில் வலுமையான அணியான இந்தியா இப்போட்டியில் கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த  நிலையில்   8 வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள நிலையில்,  13 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில், முதல் சுற்றில் 8அணிகளும், அதில் இருந்து சூப்பர் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெறும்.

இந்த நிலையில்,20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு,  டிக்கெட் மறுவிற்பனைக்கு என அதிகாப்பூர்வ இணையதளம் தொடங்கக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக , இந்தியா –பாகிஸ்தான் அணிகள் வரும் 23 ஆம் தேதி மோதவுள்ள நிலையில் மெல்போர்னில் நடக்கவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 90 ஆயிரம் விற்பனையாகியுள்ளன.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments