Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் கோலிக்கு பிசிசிஐ தலைவர் பாராட்டு

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (21:58 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியான நிலையில், பிசிசிசி அதிகாரி இது பொய்த்தகவல் எனக் கூறினார்.

இந்நிலையில், இன்று விராட் கோலி  கேப்டன்ஷிப் குறித்து, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தான் கேப்டன்ஷிப் தொடருவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை பாராட்டியுள்ளார். அதில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகரமான கேப்டன் என நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள்…உங்களின் எதிர்காலம் மேலும் சிறக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலியை , பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளது குறித்து ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments