Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சாதித்தது என்ன? ''இந்திய அணியை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:09 IST)
இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் இந்திய அணி பலமிக்க அணியாக வலம் வருகிறது. முன்னாள் கேப்டன் தோனியில் தலைமையில் இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கோப்பைகள் வென்றுள்ளது.

அதேபோல் கோலி தலைமையிலான இந்திய அணி அதிக வெற்றிகள் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பையில் நேற்றைய அரையிறுதிப் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோற்ற நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணில் கோப்பை வென்றதது தவிர அவர்களின் வேறொன்றும் சாதிக்கவில்லை.

கிரிக்கெட்டில் இந்திய அணி வெள்ளைப் பந்து அணி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments