Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் !

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (17:40 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் அணிகளில் சென்னை அணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதில்,  தோனி கேப்டனாக உள்ளதாலும் அவர் தனது அணிக்கு வெற்றி தேடித் தருவதாலும் அவரது கேப்டன்ஷிப் அணுகுமுறையாலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரை சென்னை கிங்ஸ் அணி வென்றது.

சமீபத்தில் இதற்கான பாராட்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு தங்கள் வெற்றிக் கோப்பையை அர்பணித்தனர் சென்னை கிங்ஸ் நிர்வாகம்.

ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.

அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. 

இந்நிலையில் வருங்காலத்தில் தோனிக்கு அடுத்த கேப்டனாக ஜடேஜா செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments