Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி கேப்டனாக பங்கேற்கும் கடைசிப் போட்டி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (18:02 IST)
தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில்,  இத்தோல்வியால் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவரும் கேப்டன் கோலி இன்று  நமீபியா அணிக்கு எதிராக கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments