Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் - இந்திய வீரர் கே.எல். ராகுல்!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:00 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று தொடங்கிய நிலையில் நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஆசிய கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில்  தொடங்கியுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களதேஷ், ஆப்கானிஸ்தான் அகிய அணிகள் விளையாடுகின்றன.

இத்தொடரில் இன்றைய டி-20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை விளையாடி வருகிறது.

நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியைப் பார்க்க உலகமே ஆவலாக உள்ளது.

 இதுகுறித்து இந்திய வீரர் ராகுல் கூறியதாவது:  கடந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று நன்றாக விளையாட  நினைத்திருந்தோம். ஆனால், பாகிஸ்தான் அணியிடம் தோற்றோம். அது வருந்தமாக உள்ளது,. அதற்குப் பதிலடி நாளைய போட்டியில் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments