Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பைக்கு பின் பயிற்சியாளராக தொடர்வாரா டிராவிட்?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:20 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.

ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

உலகக் கோப்பை தொடரை முடித்ததும் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று டி 20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு பயிற்சியாளராக வி வி எஸ் லஷ்மன் செயல்படுவார் என சொல்லப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது. அதன் பின்னர் அவரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது முடித்துக் கொள்ளப்படுமா என்ற கேள்வி இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments