Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் நடத்த வேண்டும்! – கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோரிக்கை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:32 IST)
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நடத்துவது போல பெண்கள் அணிக்கும் ஐபிஎல் நடத்த வேண்டும் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் போட்டிகள் ஆண்கள் அணிக்கு மட்டுமே நடந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய டி20 பெண்கள் அணி கேப்டன்ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியபோது “ஆண்கள் அணிக்கு நடத்துவது போல பெண்கள் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும். மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன் இருப்பதால்தான் தஹீலா மெக்ரத் போன்ற வீராங்கனைகளால் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க முடிகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments