Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதைக் கேட்டு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்- விராட் கோலி

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (13:02 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள  இத்தொடரில் யார் உலகக் கோப்பை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை டிக்கெட்டுகள் பெற்றுள்ள நிலையில், போட்டிகளை காண டிக்கெட்டுகள் பெற பிரபல வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கேட்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  பிரபல இந்திய வீரர் கோலி தன் சமூக வலைதள  பக்கத்தில்,  ''உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கேட்டு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். வீட்டில் இருந்து போட்டிகளை கண்டுகளியுங்கள்'' என்று தன் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments