Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300வது போட்டியா? உயிரோடு இருப்பதே சாதனைதான் - யுவராஜ் சிங்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:00 IST)
300வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள யுவராஜ் தான் உயிரோடு இருப்பதே பெரிய சாதனைதான் என உருக்கமாக கூறியுள்ளார்.


 

 
இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் இன்று வங்கதேச அணியுடன் விளையாட உள்ள போட்டி அவருக்கு 300வது ஒருநாள் போட்டியாகும். இந்த சாதனைக்காக பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 
யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் 300வது போட்டி குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
நான் உயிரோடு இருப்பதே சாதனைதான். நான் முதல் போட்டியில் ஆடியபோது சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என நினைத்தேன். இந்திய அணியில் இடம்பிடிப்பதை விட அதில் நீடித்து விளையாடுவதே சவாலானது. 
 
ஒரு கட்டத்தில் என்னால் விளையாட முடியுமா என்று நினைத்தேன். ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி விளையாடி வருகிறேன் என்றார்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments