Webdunia - Bharat's app for daily news and videos

Install App

189 ரன்களுக்குள் சுருண்ட ஜிம்பாப்வே… இந்திய பவுலர்கள் அபாரம்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:13 IST)
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று உள்ளது என்பதும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறித்து இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சீட்டுக்கட்டு போல விக்கெட்களை இழந்து தடுமாறிய ஜிம்பாப்வே 189 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments