Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் இடையே பலத்த போட்டி:வெற்றி யாருக்கு???

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (14:52 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது பலத்த போட்டி நடந்துகொண்டு வருகிறது

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 27 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்திய வீரர் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் வலுவான தொடக்கம் குடுத்தனர். இந்நிலையில் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது விராத் கோலி களம் இறங்கியிருக்கிறார்.

ரோஹித் சர்மா 78 பந்துகளில் 92 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments