Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் புகுந்த சிறுத்தை புலி..பதறவைக்கும் சிசிடிவி கேமரா

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (20:00 IST)
கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒரு சிறுத்தைபுலி சுற்றி திரிந்தது. இதைப் பிடிக்க அங்கு கூண்டு ஒன்று வைக்கப்பட்டதது.ஆனாலும்  சிறுத்தை பிடிபடாமல் இருந்தது. இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இ ந் நிலையிலல் அப்பகுதியில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்திற்குள் சென்ற் சிறுத்தைப் புலி 2 நாய்களை கொன்றது. இது அங்குள்ள சிசிடிவி கேமரவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments