குரூப் IV: 5451 பணியிடங்கள்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (14:55 IST)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 

 
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3, நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 8. www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.09.2016, தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016. 
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_15_not_tam_grp_iv_services.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்: ஆதவ் மாமியார், காளியம்மாள் பங்கேற்பு..

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.. ஆனால் ஒரு விஷயம்...

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள், மருமகன் மீது பண மோசடி புகார்: ஹோமியோபதி மருத்துவர் திடுக் புகார்..

இன்று முதல் தமிழகத்தில் விபி-ஜி ராம் ஜி' வேலைவாய்ப்பு திட்டம் அமல்.. தினக்கூலியும் அதிகரிப்பு...

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரை மீசை ஆக போகிற ஆர்.எஸ். பாரதி: மாணிக்கம் தாகூர் கிண்டல்...

அடுத்த கட்டுரையில்
Show comments