Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:31 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.129 மற்றும் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை அனைத்து வட்டாரங்களிலும் அறிமுகம் செய்துள்ளது. 
 
மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு சேவைகள் தற்போது இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு சலுகைகளிலும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. 
 
ரூ.129 சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ. 199 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்க்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments