சர்வதேச வாரண்டியுடன் அறிமுகமாகும் பிரபல ஸ்மார்ட்போன்...

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (21:13 IST)
ஆப்பிள் ஆண்டுவிழா பிரத்தியேக பதிப்பான ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. 


 
 
வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களை வாரன்டி மூலம் இந்தியாவிலேயே சரி செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.  
 
பொதுவாக வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யப்படாத சூழல் நிலவி வந்தது.
 
மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட், ரவுட்டர்கள் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு மட்டும் சர்வதேச வாரண்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பட்டியலில் ஐபோன்களும் இணைந்துள்ளது. 
 
புதிய மாற்றத்தால் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அவற்றை வாரண்டியில் சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல், கார்கேவை விட இவர்கள் பெரியவர்களா?.. மாணிக்கம் தாகூரை கண்டித்த செல்வபெருந்தகை...

புரோக்கிங் நிறுவன பங்குகள் கடும் சரிவு: ரிசர்வ் வங்கியின் கிடுக்கிப்பிடி!

ஏஐ காதலரை இழந்ததாக சாட்ஜிபிடி பயனர்கள் வேதனை.. காதலர் தினத்தன்று சோகம்..!

ராகுல், கார்கேவை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? செல்வப்பெருந்தகை தாக்கு

திரிஷா பற்றிய சர்ச்சை கருத்து! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மாஸ் காட்டிய நம்ம குயின்

அடுத்த கட்டுரையில்
Show comments