மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (21:03 IST)
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 


 
 
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என்று இந்த இரண்டு ஸ்மார்ட்போனையும்  தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. 
 
அதன்படி ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் புதிய மாடல் ஐபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது.
 
குறைந்த விலை என்பது தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைந்ததாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்படியெல்லாம் கலாய்ச்சீங்க!. இப்ப என்னாச்சி?!.. விஜய் வெளியிட்ட அறிக்கை!...

கோட்டை முதல் அடிமட்டம் வரை: அதிகாரிகளின் மனமாற்றத்தால் கலக்கத்தில் தி.மு.க!

மாணவிகளுக்கு ரூ.50,000.. மகளிருக்கு இலவச பேருந்து.. பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு.. வாக்குறுதிகளை அள்ளிவீசிய மோடி..!

வருமான வரித்துறை சோதனை நடந்தது உண்மை தான்.. சிசிடிவி ஆதாரம் வெளியிட்ட செல்வப்பெருந்தகை:

வித்தியாசம் வெறும் 20 லட்சம் ஓட்டுதான்!.. அனத்தாம இருங்க!.. தவெகவை கலாய்க்கும் திமுகவினர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments