Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.23,722 கோடி லாபத்தில் பைசா ப்ரயோஜனம் இல்ல: புலம்பும் ஏர்டெல்!!

Webdunia
வியாழன், 21 மே 2020 (13:04 IST)
ஏர்டெல் நிறுவனம் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதன்மை இடட்தை மிடித்திருந்த ஏர்டெல் ஜியோவின் வருகைக்கு பின்னர் மீளா சரிவை எதிர்க்கொண்டு வருகிறது. அந்த இந்த காலாண்டின் முதல் 3 மாதத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 
 
ஆனாலும் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், ரூ.5,237 கோடி பெறும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments