Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்த்துக்கொள்ளுங்கள்!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (14:53 IST)
மத்திய அரசு வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதினை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இணைக்கலாம்.




 
 
வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. ஆன்லைனிலும், வங்கிக்கு நேரடியாகவும் சென்று இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.
 
சில சமயங்களில் இணைப்பு முறைகளில் தவறு நிகழ்ந்திருந்தால் இணைப்பு ரத்தாகக்கூடும். எனவே, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது அவசியமாகும்.
 
# முதலில் www.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பை சரிபார்த்தல் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.
 
# பின்னர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும். 
 
# ஓ.டி.பி-ஐ சமர்பித்ததும் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டதற்கான விவரங்களைக் காண்பிக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments