Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி இணையதளம் நடத்துகிறதா ரிசர்வ் வங்கி?

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (17:05 IST)
இந்தியன் ரிசர்வ் வங்கியின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது.  
 
ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் வங்கி கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் யாரும் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.
 
ரிசர்வ் வங்கி எப்போதும் மக்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments