Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்வாங்கிய இண்டிகோ: ஊழியர்கள் மகிழ்ச்சி!!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (12:06 IST)
இண்டிகோ விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான லாக் டவுன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இண்டிகோ தனது நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் எந்தவித பிடித்தமுமில்லாமல் முழுமையான சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
முதலில் 10 முதல் 20 % சம்பளம் பிடிக்கப்படும் என அறிவித்த நிலையில் இந்த முடிவில் இருந்து பின்வாங்கி முழு சம்பளத்தையும் அளிக்க முன்வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments