Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்சன் அண்டு ஜான்சன் பொருட்கள் விற்பனையில் மரண அடி : உண்மை என்ன...?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (18:39 IST)
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பவுடர் எண்ணெய், சோப்பு போன்ற பொருட்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்து வந்தது. 
சில நாட்களுக்கு முன்பு ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளான ஆஸ்பெட்டாஸ் கலந்திருப்பதாகச் செய்திகள் பரவியது.
 
இதனையடுத்து இந்தியாவில்  இந்நிறுவனப் பொருட்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தங்கள் பவுடர் ஆஸ்பெட்டாஸ் இல்லாதது என்றும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments