Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (12:08 IST)
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு ஒன்றினை ரூ 61.93 என்ற வீதத்தில் வாங்க முடிவெடுத்துள்ளது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. தனது வருவாயைப் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 26 சதவீதப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி நிறுவனம், ஒரு பங்கினை ரூ 61.93 க்கு வாங்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ. 12,602 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

இதற்கான வேலைகள் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பரிவர்த்தனைத் தொடர்பான முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments