Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (12:08 IST)
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு ஒன்றினை ரூ 61.93 என்ற வீதத்தில் வாங்க முடிவெடுத்துள்ளது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. தனது வருவாயைப் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 26 சதவீதப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி நிறுவனம், ஒரு பங்கினை ரூ 61.93 க்கு வாங்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ. 12,602 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

இதற்கான வேலைகள் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பரிவர்த்தனைத் தொடர்பான முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments