Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரும் சொகுசு கார்களின் விலை: ஜிஎஸ்டி தாக்கமா??

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (19:23 IST)
சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கள் விலை உயரயுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  


 
 
புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் கார்களுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் கார்கள் விலை கட்டாயம் உயரும் என தெரிந்தது.
 
இதோடு தற்போது சொகுசு கார்கள் மீதான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
முக்கியமாக 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய என்ஜின் கொண்ட கார்களுக்கும், 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய எஸ்யுவி ரக கார்களும் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments