Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 63,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (10:57 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து சென்செக்ஸ் உச்சம் பெற்று உள்ளது. இன்று மும்பை பங்கு சந்தை சென்செட் 140 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 292 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 18,768 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதே ரீதியில் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே சென்றால் சென்செக்ஸ் விரைவில் 65 ஆயிரத்தை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments