Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபர் ஈட்ஸ் நிறுவனம் விற்பனை – கைப்பற்றியது சொமட்டோ !

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (18:33 IST)
உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் முழுவதையும் சொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் உணவு விநியோக தொழிலில் ஸொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு விநியோகத்தில் கால்பதித்த உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களில் சுமார் 26,000 உணவகங்களைக் கைவசம் வைத்திருந்தது.

ஆனால் போட்டியை சமாளிக்க முடியாத உபர் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஸொமாட்டோவுடன் விற்பனைப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருந்தது. இதையடுத்து தற்போது 150 மில்லியன் டாலர் பெற்றுக்கொண்டு ஸொமட்டோ நிறுவனத்திடம் தனது நிறுவனத்தை விற்பனை செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments