5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக கோரிக்கை

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:33 IST)
5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அரசியல் கட்சியினரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடியல!. ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை!.. டிரம்ப் விரக்தி!...

மேடையில் பேசி கொண்டிருந்தபோது ஆத்திரத்தில் திடீரென மேடையில் இருந்து வெளியேறிய மம்தா பானர்ஜி..!

Nothing அறிமுகம் செய்யும் புதிய AI வசதி.. நாம் பேசுவதை உரையாக மாற்றி தரும்..!

ஐபோன் 18 அறிமுகமாவது ஒரு பக்கம் இருக்கட்டும்.. எல்லோரின் கண்ணும் ஐபோன் 20ல் தான் உள்ளது..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு!..

அடுத்த கட்டுரையில்
Show comments