Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றால் எத்தனை ஆண்டு இடைவெளி விட வேண்டும்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:47 IST)
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இப்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
 
நார்மல் டெலிவரி என்றால் ஒரு பெண் அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால் இரண்டிலிருந்து நான்கு வருடங்கள் இடைவெளி தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
சிசேரியனுக்கு பின் குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை கொள்வது நல்லது என்றும் இல்லை என்றால் இரண்டாவது குழந்தையையும் சிசேரியன் மூலமே பிறக்க வேண்டி இருக்கும் என்பதால் மறுபடியும் வயிற்றை கிழிக்க வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

அடுத்த கட்டுரையில்
Show comments