Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பழங்களை சாப்பிட்டா உடனே தண்ணீர் குடிக்காதீங்க!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (09:29 IST)
பழ வகைகள் உடலுக்கு ஆற்றலையும், சத்துக்களையும் வழங்கக் கூடியவை. ஆனால் சில பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அதுகுறித்து பார்ப்போம்.


  • வாழைப்பழத்தில் மாங்கனீசு, குளுக்கோஸ் சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • மாம்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
  • பப்பாளியில் பப்பய்ன் என்ற என்சைம் உள்ளது. பப்பாளி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது வயிற்றுபோக்கை ஏற்படுத்தக்கூடும்.
  • அன்னாசியை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள ப்ரொமலைன் என்ற என்சைம் வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
  • ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சினை ஏற்படலாம்.
  • ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற பொருள் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்றை மந்தமாக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments