Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (11:48 IST)
விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு.



விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத இலை - மகப்பேறு உண்டாகும்.

எருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.

அகத்தி இலை - கவலை விலகும்.

அரளி இலை - அன்பு நிலைக்கும்.

வில்வ இலை - இன்பம் பெருகும்.

வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம்.

மாதுளை இலை கீர்த்தி உண்டாகும்.

கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments