Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீருமா?

kaveri river
Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (18:00 IST)
புனித தீர்த்தத்தில் நீராடினால் நாம் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 
புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக காவேரி ஆறு ராமேஸ்வரம் கடல் தனுஷ்கோடி கன்னியாகுமரி கடல் ஆகியவை புனித தீர்த்தங்களாக கருதப்படுகிறது. \
 
ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு மற்றும் அனைவரும் புனித தீர்த்தமாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களின் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்தால் அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் கூடி வரும்!- இன்றைய ராசி பலன்கள் (12.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments