Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளழகர் எதிர்சேவை மற்றும் மதுரை சித்திரை தேரோட்டம் எப்போது தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:57 IST)
சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை நடைபெற உள்ளது.
 


வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக, அழகா்கோவிலில் இருந்து கள்ளழகா் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரையை இன்று அதிகாலை வந்தடைந்தார்.

மதுரை சித்திரை திருவிழாவில்  இன்று 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர்.

காலை 6:30 மணி தேரோட்டமும், முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது 16ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவம் விழா.. இன்று கொடியேற்றம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உழைப்பு ஏற்ற நற்பெயர் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (03.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments