Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (22:19 IST)
கரூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான ஆறுமுகப்பெருமாளுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவினையொட்டி லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் தொடங்கி தினம் தோறும் விஷேச லட்சார்ச்சனைகளும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் இந்து சமய  அறநிலையத் துறையினர் இதற்கான முழு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments