Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமோற்சவம்: சனீஸ்வரர் கோயிலில் வரும் மே 16 ஆம் தேதி கொடியேற்றம்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:27 IST)
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாற்றில்  உள்ள சனீஸ்வரர்  கோயிலில் வரும்  மே 16 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் பகுதியை அடுத்துள்ள திருநள்ளாற்றில்  பிரசித்தி எற்ற சனீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா 18  நாட்கள் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில், கொடிகம்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  கோவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வரும் மே 30 ஆம் தேதி தேரரோட்ட நிகழ்ச்சியும்,  31 ஆம் தேதி திருவீதி உலா நிகழ்ச்சியும், ஜூன் 1 ஆம் தேதி தெப்ப உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments