Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா: குவியும் பக்தர்கள்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (18:29 IST)
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் ஆடி மாத திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக இருக்கும் நிலையில் நாளை மறுநாள் இந்த விழா தொடங்குவதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
நாளை மறுநாள் தொடங்கும் ஆடி திருக்கல்யாண திருவிழா 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி ஜூலை 21 ஆம் தேதியும் ராமநாத சுவாமி பர்ப பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய் பேசுவதில் குறைபாடா? இந்த கோவிலுக்கு போனால் உடனே சரியாகிவிடும்..!

சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது! - ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உதவி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (21.05.2025)!

பழனியில் வைகாசி விசாகம்: 10 நாட்களும் திருவிழாக்கள் கொண்டாட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் இழுபறி இருக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (20.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments