Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: நாளை சிறப்பாக தொடங்குகிறது

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (21:50 IST)
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று தெரிந்தே. இந்த நிலையில் இன்று இரவு தொடங்கும் இந்த விழா நாளை முதல் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் வந்து அடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு தேதி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் வீதிகளில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்! குவியப்போகும் பக்தர்கள்! - சிறப்பு பேருந்துகள், ஏற்பாடுகள் தீவிரம்!

இந்த ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்!- இன்றைய ராசி பலன்கள் (02.05.2025)!

சங்கரன்கோவில், சங்கர நாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா! கோலாகலமாக நடந்த கொடியேற்றம்! - முழு விழா அட்டவணை!

மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments