Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் பெருமாள் கோவில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (15:30 IST)
பொதுவாக வைகுண்ட ஏகாதேசி தினத்தில் மட்டும் தான் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் தினமும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதும் இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும் சொர்க்கவாசலை பயன்படுத்தி வெளியே வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ALSO READ: ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
 
இதன் காரணமாக தான் இந்த தலத்திற்கு நித்திய சொர்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயர் உண்டு.  இந்த தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பார்
 
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினங்களில் இங்கே பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு  திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் கூடி வரும்!- இன்றைய ராசி பலன்கள் (12.05.2025)!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (11.05.2025)!

கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் தேரோட்டம்.. பக்தர்கள் கூட்டம், விழாக்கோலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments