1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோவில்..!

Webdunia
புதன், 31 மே 2023 (18:44 IST)
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கோயில் புண்ணிய பூமி என்பதால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்றும் தீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருக்கோடீஸ்வரர் மனதில் நிம்மதியை வைத்திருக்க அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது. 
 
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்பிகை உள்ளார். திருக்கோடிகாவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு சுடுகாடு என்று எதுவும் இருக்காது. 
 
காவிரி ஆறு வடக்கு நோக்கி உள்ள இந்த கோவில் உள்ள திருக்கோகோடீஸ்வர பெருமானை வழிபடுபவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments