Webdunia - Bharat's app for daily news and videos

Install App

108 திவ்ய தேசங்களில் ஒன்று.. மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூர்..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (19:40 IST)
108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றான மயிலாடுதுறை அருகே இருக்கும் திருவிழந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை வருகின்றனர். 
 
திரு இந்தளூர் என்ற புராண பெயர் தான் காலப்போக்கில் மருவி திருவிழந்தூர் என்று ஆகிவிட்டது.  108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றான இந்த கோயில் ஆகம விதிகளை படி கட்டப்பட்டது என்பதும் நறுமணம் வீசும் புஷ்ப காடுகள் நிறைந்திருக்கும் சுகந்தவனம் என்ற பெயரும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் என்பதும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் செய்தபடியால்  இன்றும் பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 
 
ஐப்பசி மாதத்தில் இங்கு உள்ள காவிரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்று வரலாறு கூறுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (11.05.2025)!

கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் தேரோட்டம்.. பக்தர்கள் கூட்டம், விழாக்கோலம்!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (10.05.2025)!

சிதம்பரம் சித்திரகுப்தருக்கு சிறப்பு பூஜைகள்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments