Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பெளர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (20:44 IST)
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்ற நிலையில் நாளை சனிக்கிழமை பௌர்ணமி வருவதை அடுத்து கிரிவலம் செல்வதற்கு ஏதுவான நேரம் எது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
நாளை சனிக்கிழமை இரவு 10.41 மணிக்கு தொடங்கி ஞாயிறு நள்ளிரவு 12.48 மணி வரை பௌர்ணமி இருக்கிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் 
 
திருவண்ணாமலை மலையை சிவனாக வழிபட்டுவதால் அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த மலையை பௌர்ணமி நாளில் கிரிவலம் சென்று வந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றியால் மகிழ்ச்சி உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (24.04.2025)!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களுடன் இணைந்து செய்யும் காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (23.04.2025)!

வைத்தீஸ்வரன் கோவிலில் குலதெய்வ வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட உழைப்பு முன்னேற்றம் தரும்! - இன்றைய ராசி பலன்கள் (22.04.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments