Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பித்ரு சாபத்தால் கெடுபலன் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (21:11 IST)
பித்ரு சாபத்தால் கெடுபலன்கள் ஏற்படாமலிருக்க சில ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

பிதுர் என்றழைக்கப்படும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். இதற்கு நரசிம்ம பூஜை சிறந்ததாகும்.

பித்ரு தோஷம்  நீங்க,  லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது நீர் வைத்து காலை அல்லது மாலையில், நரசிம்ம ப்ரபத்தி மந்திரம் கூற வேண்டும்.

மாதா  ந்ருஸிம்ஹ பித்த ந்ருஸிம்ஹ
ப்ரதா ந்ருஸிம்ஹ ஸகா ந்ருஸிம்ஹ
விதையை ந்ருஸிம்ஹ த்ரவிணம் ந்ருஸிம்ஹ
ஸ்வாமி ந்ருஸிம்ஹ ஸ்கலம் ந்ருஸிம்ஹ
இதோ ந்ருஸிம்ஹ பரதோ ந்ருஸிம்ஹ
யாதோ யாதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ
ந்ருஸிம்ஹ தேவாத் பாரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே

என்ற மந்திரங்களைக் கூறி வரலாம்.  இதன் மூலம்  முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments