Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய விஷ்ணு மரசிலை பிரதிஷ்டை: ஐதராபாத் பக்தர்கள் பரவசம்..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (18:21 IST)
உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை ஐதராபாத் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதை பார்த்து பரவசமடைந்துள்ளனர் 
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி என்ற கோவிலில் தனியார் நிறுவனம் ஒரே மரத்தால் ஆன உலகின் மிகப்பெரிய விஷ்ணு சிலையை வடிவமைத்துள்ளது.
 
21 அடி அகலம் 8.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை தான் உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்த சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மரச்சிலையை பார்ப்பதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் என்பதும் சிலையை பார்த்து பரவசமாக வழிபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்! குவியப்போகும் பக்தர்கள்! - சிறப்பு பேருந்துகள், ஏற்பாடுகள் தீவிரம்!

இந்த ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்!- இன்றைய ராசி பலன்கள் (02.05.2025)!

சங்கரன்கோவில், சங்கர நாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா! கோலாகலமாக நடந்த கொடியேற்றம்! - முழு விழா அட்டவணை!

அடுத்த கட்டுரையில்
Show comments