மாதம்பட்டி ரங்கராஜ் கருவை கலைக்க சொல்லி என்னை அடித்தார்: ஜாய் கிரிசில்டா புகார்

Siva
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (16:05 IST)
திரைப்பட சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி, ஜோய் கிரிசில்டா எ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
செய்தியாளர்களிடம் பேசிய ஜோய் கிரிசில்டா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குத் திருமணம் நடந்ததாகவும் அதன் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக ரங்கராஜ் தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
ஒரு வாரத்திற்கு முன்பு ரங்கராஜைச் சந்தித்தபோது, தன்னை அடித்ததாகவும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் அப்பா என்றும், குழந்தையை கலைக்க சொல்லி தன்னை அடித்ததாகவும், குழந்தைக்கு நீதி கேட்டு போராடுவதாகவும் அவர் கூறினார்.
 
ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியிடம் இருந்து நீதிமன்ற ரீதியாக பிரிந்துவிட்டதாக கூறினாலும், ரங்கராஜ் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments