Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. உதவிகளை வழங்குவதாகவும் உறுதி..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (21:19 IST)
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காசாவில் மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
 
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு குறித்து மீண்டும் பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் அவர்களிடம் வலியுறுத்தினார்
 
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments