Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. உதவிகளை வழங்குவதாகவும் உறுதி..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (21:19 IST)
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காசாவில் மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
 
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு குறித்து மீண்டும் பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் அவர்களிடம் வலியுறுத்தினார்
 
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments